வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சோலையாறு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சின்னக்கல்லாறு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



அதன்படி, சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 3143 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 497 கன அடியாகவும் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு தற்போது 13.58 அடி உயரம் உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...