உலக காடுகள் தினம்: வால்பாறை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா!

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார்.


வால்பாறை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, மற்றும் தூய்மை பணியாளர் அதிகாரி மற்றும் கவுன்சிலர் ஆகியோ கலந்து கொண்டு மரம் நடுவிழா தொடங்கி வைத்தனர்.



மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி சுமார் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில், வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...