உலக காடுகள் தினம்: வால்பாறை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா!

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார்.


வால்பாறை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, மற்றும் தூய்மை பணியாளர் அதிகாரி மற்றும் கவுன்சிலர் ஆகியோ கலந்து கொண்டு மரம் நடுவிழா தொடங்கி வைத்தனர்.



மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி சுமார் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில், வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...