பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்!

பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, செல்பி எடுத்து வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.



மேலும் பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்தினரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



இதன் தொடர்ச்சியாக உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா, சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...