பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்!

பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, செல்பி எடுத்து வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.



மேலும் பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்தினரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



இதன் தொடர்ச்சியாக உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா, சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...