வால்பாறை நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம் - உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை வால்பாறை நகராட்சியில், நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் பெண்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், தொண்டு நிறுவன பெண்கள் ஆகியோர் இணைந்து நகராட்சி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இதில், பெண்களுக்கு கோலம் வரைதல் போட்டி நடத்தப்பட்டு, நன்றாக கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...