வால்பாறை நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம் - உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை வால்பாறை நகராட்சியில், நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் பெண்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், தொண்டு நிறுவன பெண்கள் ஆகியோர் இணைந்து நகராட்சி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இதில், பெண்களுக்கு கோலம் வரைதல் போட்டி நடத்தப்பட்டு, நன்றாக கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...