கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில், திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் குமார், பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கோவை சம்பத், சுப்பிரமணியம், கேப்டன் பிரபாகரன், சுபாஷ், தீனா, 15ஆவது வட்ட கழக செயலாளர் ஈஸ்வரன் துணை செயலாளர் தமிழழகன், வட்ட பொருளாளர் ஆறுச்சாமி,

வட்ட பிரதிநிதிகள் நடராஜன், துரைசாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் விஜயலட்சுமி முத்துராஜ், சாவித்திரி, இளையராணி, முருகேஷ், நவநீதகிருஷ்ணன், கணேஷ், கோவிந்தராஜ், அப்துல் ரகுமான், சின்னையன், மணி, ஹரிஹரன், சிவா, ரமேஷ், முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...