கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில், திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் குமார், பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கோவை சம்பத், சுப்பிரமணியம், கேப்டன் பிரபாகரன், சுபாஷ், தீனா, 15ஆவது வட்ட கழக செயலாளர் ஈஸ்வரன் துணை செயலாளர் தமிழழகன், வட்ட பொருளாளர் ஆறுச்சாமி,

வட்ட பிரதிநிதிகள் நடராஜன், துரைசாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் விஜயலட்சுமி முத்துராஜ், சாவித்திரி, இளையராணி, முருகேஷ், நவநீதகிருஷ்ணன், கணேஷ், கோவிந்தராஜ், அப்துல் ரகுமான், சின்னையன், மணி, ஹரிஹரன், சிவா, ரமேஷ், முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...