உடுமலை அருகே நீர் வழிப்பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு

உடுமலை அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்கக் கோரி பொதுமக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட வளையம்பாளையம் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வரும் பொது நீர்வழிப் பாதையைத் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாகிறது.

எனவே நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...