உடுமலை அருகே நீர் வழிப்பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு

உடுமலை அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்கக் கோரி பொதுமக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட வளையம்பாளையம் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வரும் பொது நீர்வழிப் பாதையைத் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாகிறது.

எனவே நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...