உடுமலை அருகே நீர் வழிப்பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு

உடுமலை அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்கக் கோரி பொதுமக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட வளையம்பாளையம் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வரும் பொது நீர்வழிப் பாதையைத் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாகிறது.

எனவே நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...