கோவையில் போதைக்கு‌ எதிராக களத்தில் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் 200பேர் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்திட்டனர்.


கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பாக இன்று போதைக்கு‌ எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



ஒன்றிய தலைவர் தோழர் சிவசங்கரன் தலைமையில் நடந்த இந்த இயக்கத்தில் துடியலூர் துணை ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் கையெழுத்திட்டுத் தொடங்கி‌வைத்தார்.



ஒன்றிய செயலாளர் தோழர் ராஜா வரவேற்புரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜுன்‌ சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் மைதிலி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜோஷ்வா உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்திட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...