முதுமலையில் தேசிய மீட்பு படையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

முதுமலையில் விஜயவாடாவிலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்களுக்கு வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க தடுப்பு கோடுகள் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெறவிஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்கள் வந்துள்ளனர்.



அவர்களுக்குமுதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள AWTC வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து கள பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டு படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்கள் குறித்துமுதுமலை மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், (AWTC) தெப்பக்காடு மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது கோவை CASFOS கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு வனப் பகுதிகளில் அளிக்கப்பட உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...