முதுமலையில் தேசிய மீட்பு படையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

முதுமலையில் விஜயவாடாவிலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்களுக்கு வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க தடுப்பு கோடுகள் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெறவிஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்கள் வந்துள்ளனர்.



அவர்களுக்குமுதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள AWTC வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து கள பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டு படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்கள் குறித்துமுதுமலை மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், (AWTC) தெப்பக்காடு மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது கோவை CASFOS கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு வனப் பகுதிகளில் அளிக்கப்பட உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...