மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறுநீரக கோளாறு காரணமாக பரோலில் வெளிவந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபுதாஹிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி, பின்னர் சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளியான அபுதாஹிர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (42). இவர் கடந்த 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மேலும் மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.

சிறையில் அடைக்கப்பட்ட அபுதாகிர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறு, முடக்கு வாதம் ஏற்பட்டு நிரந்தர பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபுதாகிர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...