மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறுநீரக கோளாறு காரணமாக பரோலில் வெளிவந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபுதாஹிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி, பின்னர் சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளியான அபுதாஹிர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (42). இவர் கடந்த 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மேலும் மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.

சிறையில் அடைக்கப்பட்ட அபுதாகிர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறு, முடக்கு வாதம் ஏற்பட்டு நிரந்தர பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபுதாகிர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...