பாதயாத்திரை சென்ற கோவை மாநகராட்சி மேயர் - மக்கள் குறை ஏற்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து. மேயர் கல்பனா பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்வதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு.


திருப்பூர்: கோவை மாநகராட்சி மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்துவருகிறார். இவர், தமது சொந்த ஊரான மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தைப்பூசத்தை ஒட்டி, கடந்த சனிக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

நேற்று இரவு அவர் பழனி கோயிலை சென்றடைந்தார். இதன் காரணமாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் நிர்வாக காரணங்களுக்காக குறை ஏற்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2முறையாக இன்றும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...