பாதயாத்திரை சென்ற கோவை மாநகராட்சி மேயர் - மக்கள் குறை ஏற்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து. மேயர் கல்பனா பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்வதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு.


திருப்பூர்: கோவை மாநகராட்சி மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்துவருகிறார். இவர், தமது சொந்த ஊரான மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தைப்பூசத்தை ஒட்டி, கடந்த சனிக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

நேற்று இரவு அவர் பழனி கோயிலை சென்றடைந்தார். இதன் காரணமாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் நிர்வாக காரணங்களுக்காக குறை ஏற்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2முறையாக இன்றும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...