கோவை கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை கிணத்துக்கடவு அருகே கோவிந்த நாயக்கனூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர்.



கோவை: கோவிந்த நாயக்கனூரில் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்த நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை வட்டாட்சியர் பிரேமலதா இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.



அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் 2யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் பிரேமலதா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...