கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமவாய்ப்பு மையம் - தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் நேரில் ஆய்வு!

கோவையில் சமவாய்ப்பு மையத்தை தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் கிரிராஜ் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.


கோவை: தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குனர் கிரிராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சம வாய்ப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தற்போதுவரை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு கிடைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த கிரிராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் "பெண் குழந்தைகளை காப்போம்" "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

இனிவரும் நாட்களில் அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...