மடத்துக்குளம் அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

மடத்துக்குளம் கொழுமம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.


திருப்பூர்: குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.



இதில் தலைமை ஆசிரியர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் ஓன்றிய பெருந்தலைவர் காவிய அய்யப்பன், துணைத் தலைவர் ஈஸ்வரர் சாமி, சங்கரம்மாநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புச்சாமி, மற்றும் துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ், கொழுமம் ஊராட்சி தலைவர் ரகுபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காளிஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கொழுமம் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மேலும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பேச்சு போட்டி பாட்டு போட்டி நடைபெற்றது.



பின்னர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...