கோவை மாநகராட்சியில் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற குடியரசு தினவிழாவில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்‌.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற குடியரசு தினவிழாவில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ காந்தியடிகளின்‌ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்‌.



பின்னர், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ காந்தியடிகளின்‌ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில்‌ சிறந்த முறையில்‌ பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை மேயர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.



அடுத்ததாக மாநகராட்சியில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாமன்ற உறுப்பினர்கள்‌ பொதுமக்களுக்கு ஆற்றிவரும்‌ சேவைகளின்‌ அடிப்படையில்‌ சிறப்பாக சேவையாற்றிய மாமன்ற உறுப்பினர்களை பாராட்டி விருதுகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ஆகியோர்‌ வழங்கினர்.



இதேபோல் மாநகராட்சியில்‌ 25 ஆண்டுகள்‌ சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு வெகுமதி மற்றும்‌ நற்சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.



இறுதியாக குடியரசு தினவிழாவில்‌ மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...