பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பாலச்சந்தருக்கு "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது"


தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தமிழக அரசின் சென்னை அறிவியல் -விழா 2017 கடந்த 09/02/2017 முதல் 12/02/2017 வரை இராணிமேரி கல்லூரி காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் அறிவியல் நகரம் உயர்கல்வித் துறையின் துறைத் தலைவராக சகாயம் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக், அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன்,  அறிவுஒளி (அண்ணாபல்கலைக்கழகம்), தேவசேனாதிபதி (அறிவியல்நகரம்) ரீட்டா மற்றும் ஹேமா முன்னிலையில்  “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” பேராசிரியர் மற்றும் வேதியல்துறை ஆராய்ச்சி இயக்குனர் இராஜேந்திரன் க்கும் மற்றும் "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது" மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை பாரதியார் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாலச்சந்தர்க்கு வழங்கப்பட்டது.

 

பாலச்சந்தர் கடந்த 2008 ஆம் ஆண்டு முனைவர் பட்டயப் படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் முடித்து தங்கப்பதக்கத்துடன் கூடிய முனைவர் பட்டதைப் பெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்படிப்பை பயின்றார். 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி திட்டம் (FAST TRACK – Project) மூலம் ருபாய் இருபத்தைந்து லட்சத்து  ஐம்பதாயிரம் (25,50,000) பெற்றுள்ளார். மேலும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மரபியல் ஆராய்ச்சியை மலைவாழ் மக்களிடம் மேற்கொண்டு வருகிறார். 

நரம்பியல் மரபணு குறைபாடு தொடர்பான ஆராய்ச்சியை துவங்குவதற்காக அமெரிக்காவின் Calofornia பல்கலைக்கழகத்துடன் இணைந்து (MOU) ஒப்பந்தம் -மனிதகுருத்தணு தொடர்பாக பெற்றுள்ளார். இவ்வாறாக பல்வேறு சாதனைகளை புரிந்த பாலச்சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்த்துறை சார்பாக அறிவியல் நகரம் வழங்கும் தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது கௌரவப்படுத்தி வழங்கப்பட்டதை துணைவேந்தர் கணபதி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை தலைவர் விஜய் ஆனந்த், முன்னாள் துறைத் தலைவர் சசிகலா, விலங்கியல் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...