உடுமலை அருகே மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பங்கேற்பு.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், உடுமலை அருகே குரல்குட்டையில் நடைபெற்றது.



திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் ஜி ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

கழக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி சிறப்புரையாற்றினார், மாணவரணி மாவட்ட செயலாளர், வாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் குரல்குட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொன்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...