உடுமலை அருகே மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பங்கேற்பு.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரர்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், உடுமலை அருகே குரல்குட்டையில் நடைபெற்றது.



திருப்பூர் புற நகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் ஜி ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

கழக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா ரெட்டி சிறப்புரையாற்றினார், மாணவரணி மாவட்ட செயலாளர், வாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் வரவேற்றார். கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் குரல்குட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொன்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...