உடுமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்பு.



திருப்பூர்: உடுமலை சின்ன வீரன் பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்றது.



பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றபட்டது.



பின்னர் கோபுரங்களுக்கு தீபாதரணை காட்டிய பின் பொதுமக்களுக்கு புனித நீர், பூ விசபட்டன. பின்னர் யாக சாலை குண்டம் அமைந்து உள்ள இடத்தை பலர் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.



கும்பாஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று யாகசாலை பூஜை வழிபாடு, முளைப்பாரி எடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...