உடுமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னவீரன்பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்பு.



திருப்பூர்: உடுமலை சின்ன வீரன் பட்டியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்றது.



பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றபட்டது.



பின்னர் கோபுரங்களுக்கு தீபாதரணை காட்டிய பின் பொதுமக்களுக்கு புனித நீர், பூ விசபட்டன. பின்னர் யாக சாலை குண்டம் அமைந்து உள்ள இடத்தை பலர் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.



கும்பாஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று யாகசாலை பூஜை வழிபாடு, முளைப்பாரி எடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...