தாராபுரத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை - மக்கள் வரவேற்பு

தாராபுரத்திற்கு வருகை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



தாராபுரம்: பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமக்கள் வரவேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் ஒன்றில் உணவு அருந்திவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக புறப்பட்டார்.



இந்நிலையில் அண்ணாமலை வருகையை அறிந்த தாராபுரம் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.



மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை, காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார்

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...