தாராபுரத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை - மக்கள் வரவேற்பு

தாராபுரத்திற்கு வருகை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



தாராபுரம்: பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமக்கள் வரவேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் ஒன்றில் உணவு அருந்திவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக புறப்பட்டார்.



இந்நிலையில் அண்ணாமலை வருகையை அறிந்த தாராபுரம் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.



மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை, காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார்

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...