மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கோவை மேயர்!

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது.



இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.



அதன்படி, மேற்கு மண்டலத்தில் 2 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 2 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 5 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 14 மனுக்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் என 33 மனுக்கள் பெறப்பட்டன.



இந்த புகார் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...