தாராபுரத்தில் அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சாரம்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மற்றும் அமமுக சார்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான சண்முகவேல் ஆலோசனையின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை, தாராபுரம் நகரச் செயலாளர் சிவராம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமமுக செயலாளர் மூலனூர் வேலுமணி, தாராபுரம் அண்ணாதுரை, குண்டடம் லீலாவதி, குண்டடம் வடக்கு ராஜகோபால், வெள்ளகோவில் சண்முகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...