தாராபுரத்தில் அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தாராபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சாரம்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மற்றும் அமமுக சார்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான சண்முகவேல் ஆலோசனையின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை, தாராபுரம் நகரச் செயலாளர் சிவராம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமமுக செயலாளர் மூலனூர் வேலுமணி, தாராபுரம் அண்ணாதுரை, குண்டடம் லீலாவதி, குண்டடம் வடக்கு ராஜகோபால், வெள்ளகோவில் சண்முகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...