குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி வீடியோ வைரல்

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நீலகிரி: சிறுத்தை நடமாட்டம் இருந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் வனத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடிக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் ராணுவ கல்லூரியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ராணுவ கல்லூரிக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



இந்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைவரலாகி வருகின்றன.



வனத்துறைக்கு ராணுவ கல்லூரியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...