பல்லடம் அருகே சித்தம்பலத்தில் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேக பூஜை

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேக பூஜை.



திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலத்தில் பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலம் உள்ளது.



இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனியாகச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி திருக்கணித பஞ்சாகப்படி இன்று சனீஸ்வர பகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.



இதனையடுத்து கோளாறுபதி நவகிரக கோட்டையில் சனீஸ்வரன் பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் முன்னிலையில் வேள்வி யாகங்கள் நடத்தப்பட்டன.



சிறப்புப் பூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்த பக்தர்கள் சிறப்புப் பரிகார பூஜையில் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...