கோவை கோனியம்மன் கோவிலில் நாளை புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா


கோவை மாவட்டம், பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் மையப்பகுதியிலும், மாவட்டத்திற்கே பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்வர்.

தற்போது, கோனியம்மன் கோவிலில் நாளை பிப்ரவரி 13ம் தேதியன்று புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள இச்சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க அக்கோவிலின் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவிலில் வரும் 21.02.2017 முதல் 6.03.2017 தேதி வரை வருடாந்திர திருவிழாவும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...