கோவை கோனியம்மன் கோவிலில் நாளை புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா


கோவை மாவட்டம், பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் மையப்பகுதியிலும், மாவட்டத்திற்கே பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்வர்.

தற்போது, கோனியம்மன் கோவிலில் நாளை பிப்ரவரி 13ம் தேதியன்று புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள இச்சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க அக்கோவிலின் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவிலில் வரும் 21.02.2017 முதல் 6.03.2017 தேதி வரை வருடாந்திர திருவிழாவும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...