கோவை கோனியம்மன் கோவிலில் நாளை புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா


கோவை மாவட்டம், பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் மையப்பகுதியிலும், மாவட்டத்திற்கே பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்வர்.

தற்போது, கோனியம்மன் கோவிலில் நாளை பிப்ரவரி 13ம் தேதியன்று புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள இச்சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க அக்கோவிலின் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவிலில் வரும் 21.02.2017 முதல் 6.03.2017 தேதி வரை வருடாந்திர திருவிழாவும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...