கோவையில் ‘முதல்வன்’ பட பாணியில் ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ நிகழ்ச்சி

கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி சார்பில் ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறும் நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஆட்சியர், கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் பயணிக்க வாய்ப்பு.


கோவை: கோவை மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கோவை விழாவின் 15 வது பதிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை விழாவில் YI YUVA மற்றும்‌ சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி இணைந்து‌ கல்லூரி மாணவர்களுக்கான ஒரு முன்‌ முயற்சியாக "ஒரு நாள்‌ ஆட்சியர்‌ / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ " நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் ஆட்சியர் ‌/ போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அது தொடர்பான தங்களது தீர்வு குறித்து PPT மூலம் பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியில்‌ வெற்றி பெறுபவர்‌ தங்களுடைய ஒரு நாளை ஆட்சியர்‌ / காவல்‌ ஆணையர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ உடன்‌ பயணம்‌ செய்யலாம்‌.

இந்த போட்டிக்கான தலைப்புகளை கோவையில் உள்ள‌ சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமியில் பெற்றுக் கொள்ளலாம். PPTயை பதிவேற்ற வரும் ஜனவரி 19ஆம் தேதி கடைசி நாள். மேலும்‌ இந்த போட்டியில்‌ கலந்துகொள்ளும்‌ மாணவர்களுக்கு சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி கோவையில்‌ சேர்பவர்களுக்கு 25% கட்டண சலுகை வழங்கப்படும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு: 9840702761, 9994551898 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...