பொங்கலை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலை.யில் பண்ணை பணியாளர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது.



இதில் நடைபெற்ற உறியடித்தல், கோலப் போட்டிகள், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பண்ணை பணியாளர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...