கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற உறியடித்தல், கோலப் போட்டிகள், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பண்ணை பணியாளர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது.
இதில் நடைபெற்ற உறியடித்தல், கோலப் போட்டிகள், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பண்ணை பணியாளர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.