திருப்பூரில் கழிவுநீர் இறக்கிவிட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் - கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, சேலம் மாநகராட்சிகளில் உள்ளது போல திருப்பூருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக்கோரி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...