கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் தயார் - ஆணையாளர் பிரதாப் ஆய்வு….!

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாடா ஏஸ் வாகனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.45 லட்சம் மதிப்பிளான இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சிறப்பம்சம் குறித்து விரிவாக ஆணையர் கேட்டறிந்தார்.



பின்னர், குப்பைகள் சேகரிக்கும் மற்றும் அதனை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சேர்ந்து 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...