திருப்பூரில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் - மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் மனு

கூடுதல் கட்டணம், அபராதம் வசூலிக்கும் சேரன் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் படியூர் பகுதியில் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கல்வி கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட இயலாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.



இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கூடுதல் கல்வி கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...