பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் பயங்கரமாக மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


திருப்பூர்: கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பணப்பாளையம் பகுதியில் கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்புறம் சென்றுகொண்டிருந்த இருச்சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.



இதில் முதற்கட்டமாக சொகுசு காரில் வந்தவர்கள் தாரபுரத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் வினோத் என தெரியவந்தது.விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...