முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர காத்துக்கொண்டிருக்கின்றனர் - சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார். அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருப்பதாகவும் அதற்கான நேரம் விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பொறுத்தவரை, தமிழக மக்களின் மீது எல்லையற்ற அன்பு, பாசம் வைத்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...