திருப்பூரில் இரண்டு மினி பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தவர் கைது

திருப்பூரில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்து முன்விரோத செயலில் மினி பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த சுபாஷ் என்பவரை போலிசார் கைது செய்தது.



திருப்பூர்: திருப்பூர் நல்லூர் அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (25). இவர் திருப்பூரிலிருந்து மங்கலம் தடத்தில், செல்கிற மினி பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே வழித்தடத்தில் மற்றொரு தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக செல்லம் நகரை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே மினி பஸ்களில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31ந் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பூரில் இருந்து மங்கலத்திற்கு தனியார் பஸ்சை ஏசுதாஸ் ஓட்டி சென்ற போது, சின்னாண்டி பாளையம் அருகே மினி பஸ் வந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுபாஷ் கோபத்தில் கல்லால் தாக்கி மினி பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தார்.



இந்த சம்பவம் குறித்து ஏசுதாஸ் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...