தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளி, வேளாண் சந்தை, ஆரம்ப சுகாதாரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்‌

கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



கோவை: தொண்டாமுத்தூர் பூலுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.



மேலும் அங்குள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு மேற்கொண்டு சத்துணவு குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி வேளாண் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்குள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



அதனையடுத்து பேரூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்து குறிப்பேடுகளை ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...