உதகை சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று தனியார் வாகனங்களில் வந்த வவருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

இன்று இந்த நிறுவனங்கள் அனைத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் உதகையிலுள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் தற்போது சோதனை நடந்து வருகிறது.

மூன்று தனியார் வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உதகை சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இந்த நிறுவனங்கள் அனைத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் உதகையிலுள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் தற்போது சோதனை நடந்து வருகிறது.
மூன்று தனியார் வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உதகை சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.