கோவை மத்திய மண்டலம் வார்டு பகுதியில் இன்று சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது

கோவை மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று நடைபெற்ற சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் டாக்டர் பெ.மாரிசெல்வன் MC தலைமையில் மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மண்டலம் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் பெ.மாரிசெல்வன் பொது மக்களின் தேவைகள் குறித்து விசாரித்தார். பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.



இவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பெ.மாரிசெல்வன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...