கோவை மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று நடைபெற்ற சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் டாக்டர் பெ.மாரிசெல்வன் MC தலைமையில் மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மண்டலம் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெ.மாரிசெல்வன் பொது மக்களின் தேவைகள் குறித்து விசாரித்தார். பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.

இவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பெ.மாரிசெல்வன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பெ.மாரிசெல்வன் பொது மக்களின் தேவைகள் குறித்து விசாரித்தார். பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.
இவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பெ.மாரிசெல்வன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.