கோவை மலர் அங்காடி புனரமைப்பு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கோவை - மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ள மலர் அங்காடி புனரமைப்பு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அரசு மலர் அங்காடி அமைந்துள்ளது. இந்த மலர் அங்காடியில் முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 120 லட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் புனரமைப்பு பணிகள் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...