இருகூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: நாளை, அக் 28 ஆம் தேதி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார தடை ஏற்படும் என்று கோவை கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மசக்கவுண்டன் செட்டிபாளையம்| பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம்| சுண்ட மேடு, சென்னப்ப செட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டிய நூர் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படும்.
இருகூர் துணை மின் நிலையம்
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டப்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கட்டாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டு வின்ஸ் ஒரு பகுதி, அத்தப்பக் கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மசக்கவுண்டன் செட்டிபாளையம்| பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம்| சுண்ட மேடு, சென்னப்ப செட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டிய நூர் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படும்.
இருகூர் துணை மின் நிலையம்
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டப்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கட்டாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டு வின்ஸ் ஒரு பகுதி, அத்தப்பக் கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.