நாளை 28-ம் தேதி இருகூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்

இருகூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாளை, அக் 28 ஆம் தேதி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார தடை ஏற்படும் என்று கோவை கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மசக்கவுண்டன் செட்டிபாளையம்| பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம்| சுண்ட மேடு, சென்னப்ப செட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டிய நூர் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படும்.

இருகூர் துணை மின் நிலையம்

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டப்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கட்டாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டு வின்ஸ் ஒரு பகுதி, அத்தப்பக் கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...