விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகையை விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மாசு இல்லா சுற்றுச்சூழலை பேணி காப்பது நமது கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அப்பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கவும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...